யாழ். பல்கலை முன்னாள் மாணவன் திடீர் மரணம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஒருவர் தீடிரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் முல்லைத்தீவு பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் முகாமைத்துவபீட பிரிவில் கல்வி கற்ற குறித்த மாணவன் அதே பிரிவில் கல்வி கற்ற மாணவியை கடந்த வருடம் திருமணம் செய்துள்ளார்.

சம்பவத்தில் பரராஜசிங்கம் மோகீசன் வயது 30 என்ற இளம் குடும்பத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *