
நாட்டில் நிலவும் சீறற்ற காலநிலையில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் காணாமல்போயுள்ளார்.
அத்துடன், 8 வீடுகள் முழுமையாகவும், 443 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.1,927 குடும்பங்களைச் சேர்ந்த 7,669 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்