ரி-20 உலகக்கிண்ணத் தொடர் – 12 வருடங்களின் பின்னர் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து மோதல்!

ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மெல்பர்னில் தற்போது நடைபெற்று வருகிறது.

அணிகள் நிலையில் 2ஆம் இடத்திலிருக்கும் இங்கிலாந்து அணி இறுதி இடத்தில் உள்ள அயர்லாந்தை எதிர்த்து விளையாடி வருகிறது.

இதற்கு முன்னர் இரண்டு அணிகளும் 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மோதிக்கொண்டன. எனினும் அந்தப் போட்டியும் மழையினால் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், 12 வருடங்களின் பின்னர் இரண்டு அணிகளும் மீண்டும் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *