நைஜீரியர் ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது கண்டுபிடிப்பு

<!–

நைஜீரியர் ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது கண்டுபிடிப்பு – Athavan News

டெல்லியில் நைஜீரியர் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்தியாவில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது.

பரிசோதனையில் குரங்கம்மை பாதிப்பு இருப்பது தெரியவந்தையடுத்து  டெல்லி லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *