சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்துப் பொருட்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களை ஏற்றிய இரண்டு விசேட விமானங்கள் இன்று (வியாழக்கிழமை) கொழும்பை வந்தடையவுள்ளன.

இலங்கையில் நிலவும் மருந்துப் பற்றாக்குறையை சமாளிக்க சீனா இந்த நன்கொடையை வழங்கியுள்ளது.

அதன்படி, சீனா 1.8 பில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

முன்னதாக, ஜூன் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் சீனாவினால் வழங்கப்பட்ட மருந்துப் பொருட்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *