இலங்கையர் இருவரை திருப்பி அனுப்பிய பிரான்ஸ்

பிரான்ஸிற்குள் நுழைவதற்காக சட்டவிரோதமாக படகு மூலம் பயணித்த இரண்டு இலங்கையர்களை திருப்பி அனுப்பியுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆராச்சிகட்டுவ பகுதியை சேர்ந்த 21 வயதான ஒருவரும் பங்கதெனியவை சேர்ந்த 49 வயதான ஒருவருமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

சிலாபத்தில் இருந்து 2018 ஆம் ஆண்டு படகு மூலம் பயணித்த இவர்கள் இதுவரை பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *