ஜனாதிபதியை ஆதரித்தாலும் யானை மீது ஏற விரும்பவில்லை! – பிரசன்ன

தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் எண்ணம் இல்லை என அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் எனது முடிவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகவில்லை.

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க நான் தீர்மானித்திருந்தாலும் யானையின் முதுகில் ஏறும் எண்ணம் எனக்கு இல்லை என அவர் விசேட அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *