கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் (ECT) தாமதமான அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துமாறு துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கிழக்கு கொள்கலன் முனையத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.


பிற செய்திகள்