இலங்கையின் கடன் வழங்குனர்களுக்கும் IMFஇற்கும் இடையில் விரைவில் கலந்துரையாடல்!

<!–

இலங்கையின் கடன் வழங்குனர்களுக்கும் IMFஇற்கும் இடையில் விரைவில் கலந்துரையாடல்! – Athavan News

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கையின் கடன் வழங்குனர்களுக்கும் இடையிலான மற்றுமொரு முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

அதன்படி, இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *