கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு

<!–

கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு – Athavan News

கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று (ஞாயிற்க்கிழமை) சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ள மாவீரர் நிகழ்வை முன்னிட்டு இந்த சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதில் பெற்றோர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டுடிருந்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *