ஜீவன் தொண்டமானின் உருக்கமான உரை -மலையகத்தில் மாற்றம்!

“மலையக மறுமலர்ச்சிக்கு ஒன்றிணைந்த வேலைத்திட்டமே அவசியம். அதற்கான ஆரம்பமே இது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எனக்கு சிறந்த வழிகாட்டியாக உள்ளார்.

திகாம்பரம் எனது மூத்த சகோதரன் போன்றவர்.” – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இனி வரும் காலங்களில் எமது மலையக மக்கள் ஒரு திருப்பம் ஏற்படும் வகையில் இந்த ஆரம்பம்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *