யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இன்று காலை சுமார் 9 மணி முதல் 20 நிமிடங்கள் நீடித்த மேற்காவுகையை மக்கள் அவதானித்துள்ளனர்.
பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில் நீர் மேற்காவுகை இடம்பெறுகிறது. மிக அரிதாக காணக்கூடிய இந்த மேற்காவுகையை பருத்தித்துறை மக்களும் அவதானித்துள்ளனர்.

பிற செய்திகள்