யாழில் அழகுக்காக வரையப்பட்ட பாதசாரிகள் கடவைகள்! சிரமப்பட்ட மாணவன் !

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை வீதிகளை அழகுபடுத்துவதற்காக ஆங்காங்கே பாதசாரி கடவைகள் வரையப்பட்டுள்ளன

போக்குவரத்து விதிகளில் பாதசாரிகள் முதலிடம் பெறுகிறார்கள் என்பது இலங்கையில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய ஆசிய நாடுகளில், பாதசாரிகள் கடக்கும் பாதைகள் மற்றும் சமூக விளக்குகளை பின்பற்றாததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதுபோன்ற விதிமுறைகளை கடைபிடிக்காததால் பாதசாரிகள் கடக்க முடியாமல் தவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *