இன்றைய தினம், கொழும்பில் இருந்து மருந்துப் பொருட்களை ஏற்றிவந்த யாழ். போதனா வைத்தியசாலை வாகனம் விபத்திற்குள்ளாகியது.
வீதியால் சென்ற பெண் ஒருவரை மோதி குறித்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது காயமடைந்த பெண் தல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்தினை ஏற்படுத்திய சாரதியை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்