யாழ்.மாவட்ட பொலிஸ்புலனாய்வு பிரிவால் கசிப்பு காச்சிய இருவர் கைது!

<!–

யாழ்.மாவட்ட பொலிஸ்புலனாய்வு பிரிவால் கசிப்பு காச்சிய இருவர் கைது! – Athavan News

யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலடிப்படையில் நீர்வேலியில் வீட்டில் வைத்து கசிப்பு காச்சியபோது கைதுசெய்யப்பட்டனர்.

40 வயது பெண்ணும் 35 ஆணும் கைது 20 லீட்டர் கசிப்பு 50 லீட்டர் கோடா கசிப்பு காச்சிய உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தி வியாபரம் முறியடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சான்று பொருட்கள் கோப்பாய் பொலிஸ் பாரப்படுத்தபட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *