
கல்முனையிலிருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட பாவனைக்கு உதவாத 10 கிலோகிராம் அரிசி மூடைகள் 100 , 25 கிலோ அரிசி மூடைகள் 17 ,பசறை சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், குளிரூட்டப்படாத வாகனத்தில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட பொதி செய்யப்பட்ட யோகட் பக்கட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பிற செய்திகள்