கொழும்பில் பதற்றம் – படையினருடன் மக்கள் தள்ளுமுள்ளு

அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தற்போது கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில்,போராட்டப் பேரணி நகராமல் படையினர் வழி மறித்துள்ளனர்.

பெஸ்டியன் மாவத்தையில் பேரணி மறிக்கப்பட்டுள்ளது.போராட்டக்காரர்கள் கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி பயணிப்பதற்கு முயற்சித்து வருகின்றனர்.இதற்கிடையில் படையினருக்கும் போராட்டக்காரர்களும் இடையில் தள்ளுமுள்ளு நிலை காணப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *