மீண்டும் ஹிருணிகா கட்டிப்பிடி வைத்தியம் – கொழும்பில் பொலிஸாருக்கு அதிர்ச்சி வைத்தியம்

அரசுக்கு எதிராக கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் போராட்டத்தில் படையினருக்கும் ,போராட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில் பெஸ்டியன் மாவத்தையில் பதற்றம் நிலவுகிறது.இதற்கிடையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா போராட்டக்களத்தில் உள்ளார்.பொலிஸ் அதிகாரிகளை முத்தமிடுவது போன்று அசால்ட்டாக மக்கள் கூட்டத்துக்குள் வலம் வருகின்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *