யாழில் மீற்றர் வட்டியால் பறிபோனது உயிர்!

யாழ்ப்பாணத்தில் 4 மீற்றர் வட்டிக்குப் பெற்ற கடனை திரும்பச் செலுத்த முடியாததால் வியாபாரியொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்தார். சிவப்பிரகாசம் சிவரூபன் (வயது-37) என்ற வியாபாரியொருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் கடை நடாத்தி வந்த வியாபாரியே இவ்வாறு தவறான முடி வெடுத்து உயிரிழந் தார். இறப்புத் தொடர் பானவிசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *