மைத்திரிக்கு கொரோனா

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதன் காரணமாக அவர் ஐ.டி.எச். மருத்துவமனை சென்று சோதனையிட்டபோதே கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *