யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் 3 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் திருட்டு!

<!–

யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் 3 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் திருட்டு! – Athavan News

யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதன்போது 3 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு போயுள்ளதாக குறித்த வீட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் , நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *