நயினாதீவு – குறிகட்டுவான் படகுச்சேவை தொடர்பில் புதிய அறிவிப்பு

நயினாதீவு – குறிகாட்டுவானுக்கிடையிலான படகுச்சேவை இன்று முதல் பயணிகள் நலன் கருதி புதிய நேர அட்டவணையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகநயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நேர அட்டவணைக்கு அமைய இன்று முதல் படகு சேவை இடம்பெறவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

மு.ப. 6.30. மு.ப. 7.30

மு.ப. 7.00. மு.ப. 8.00

மு.ப. 7.30. மு.ப. 8.30

மு.ப. 8.00. மு.ப. 9.00

மு.ப. 8.30. மு.ப. 9.30

மு.ப. 9.00. மு.ப. 10.00

மு.ப. 9.30. மு.ப. 10.30

மு.ப. 10.00. மு.ப. 11.00

மு.ப. 10.30. மு.ப. 11.30

மு.ப. 11.00. பி.ப. 12.00

மு.ப. 11.30. பி.ப. 12.30

பி.ப. 12.00. பி.ப. 01.00

பி.ப. 12.30. பி.ப. 01.30

பி.ப. 01.00. பி.ப. 02.00

பி.ப. 01.30. பி.ப. 02.30

பி.ப. 02.00. பி.ப. 03.00

பி.ப. 02.30. பி.ப. 03.30

பி.ப. 03.00. பி.ப. 04.00

பி.ப. 03.30. பி.ப. 04.30

பி.ப. 04.00. பி.ப. 05.00

பி.ப. 04.30. பி.ப. 05.30

பி.ப. 05.00.

பயணிகளின் நலன்கருதி நயினாதீவிலிருந்து காலை 6.30 மணியில் முதல் மாலை 5.00மணி வரை ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும். குறிகாட்டுவானில் இருந்து காலை 7.30மணியில் முதல் மாலை 5.30 மணிவரையும் ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் சேவை இடம்பெற உள்ளது.

குறிகாட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு கடைசிப்படகுச்சேவை மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளதனால் தயவுசெய்து பயணிகள் அனைவரும் குறித்தநேரத்தை கவனத்தில் கொண்டு ஒத்துழைப்பு வழங்கவும் என கோரியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *