அநுர மிகவும் அழகானவர்: நாடாளுமன்றில் புகழ்பாடிய மஹிந்த!

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பிகருமான அநுரகுமார திஸாநாயக்க தற்போது கொஞ்சம் அழகாகவும் பெருமையாகவும் மாறிவிட்டார் என பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

‘முன்பு எங்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். இப்போது கொஞ்சம் பெருமையாக இருக்கிறார்கள். இப்போது சிரிக்கவே இல்லை’ என்றார்.

இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சார் என்று அழைப்பவர்கள் எப்படி அவரைப் பின்தொடர்ந்தார்கள் என்பதை நினைவு கூர்வதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *