கிந்தோட்டை முகத்துவாரத்திற்கு அருகில் நீராட சென்ற இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு

காலி,நவ 08

காலி – கிந்தோட்டை முகத்துவாரத்திற்கு அருகில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நாவின்ன அரபுக் கல்லூரியில் கல்வி கற்கும் 14 வயது மற்றும் 15 வயதுடைய இரு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *