பாடசாலை மாணவர்கள் மீது சித்திரவதை: ஆசிரியர்களுக்கு சட்ட நடவடிக்கை!

பாணந்துறை மில்லனியா மாணவர்களை சித்திரவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். .

அதன்படி மூன்று பொலிஸ் அதிகாரிகள், அதிபர் மற்றும் ஒரு ஆசிரியர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் ஒருவரின் பணத்தை திருடியதாக கூறி பாணந்துறை மில்லனியா பாடசாலை மாணவர்கள் , அதிபரின் உத்தரவின் பேரில் பொலிஸாரால் தாக்குதலுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *