மீண்டும் சிட்னி நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவுள்ளார் தனுஷ்க!!

<!–

மீண்டும் சிட்னி நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவுள்ளார் தனுஷ்க!! – Athavan News

கற்பழிப்பு குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இன்று (9) காலை சிட்னி நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவுள்ளார்.

தனுஷ்க சார்பில் சட்டத்தரணி குழுவொன்று நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாகஇலங்கை கிரிக்கட் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனுஷ்கவுக்கு பிணை வழங்குமாறு இன்றைய தினம் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *