
இன்றைய சபை அமர்வில் உறையியற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவிக்கையில்:
நாட்டின் நிலமை தொடர்பில் அனைவரும் அறிவோம்.நாட்டில் வாழ முடியாது என்ற காரணத்தினால் தான் ,நாட்டை விட்டு பலர் வெளியேறுகின்றனர்.அண்மையில் 303 பேர் கடல் மார்க்கமாக கனடா செல்வதற்கு முயற்சித்து ,வியட்நாமில் படகு விபத்துக்குள்ளாகி கடலில் தத்தளித்து மீட்கப்பட்டுள்ளனர்.மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க அவர்களை யு.என் இடம் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.