அமைச்சு பதவிக்காக தவமிருக்கும் திஸாநாயக்க!

அமைச்சு பதவி வழங்கப்பட்டால் அதனை பொறுப்பேற்பதற்கு தயாராகவே இருக்கின்றேன். – என்று மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி எனவும் மார்தட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *