இலங்கையில் குரங்கு காய்ச்சல்: இரண்டாவது நபர் அடையாளம்

<!–

இலங்கையில் குரங்கு காய்ச்சல்: இரண்டாவது நபர் அடையாளம் – Athavan News

இலங்கையில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டுபாயில் இருந்து வந்து குறித்த நோயாளி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *