மஹியங்கனை,நவ 10
மஹியங்கனை பிரதேச சபையின் தலைவர் கே.பி. குணவர்தன நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வணக்கத்துக்குரிய வட்டரெக்க விஜித தேரரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பிரதேச சபையின் தலைவர் இன்று (10) கைது செய்யப்பட்டு மஹியங்கனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.