இரட்டை குழந்தைகள் பெற்ற பின் புதிய படத்தில் கமிட்டான நயன்!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த ஜூன் மாதம் இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணமான இரண்டே மாதங்களில் வாடகை தாயின் மூலம் இரட்டையர் குழந்தைகளுக்கு தாயானார் நயன்.

மேலும் குழந்தைகளை பெற்று கொண்டதால் இனி நயன்தாரா புதிய திரைப்படங்களில் ஒப்பந்தமாக மாட்டார் என சொல்லப்பட்டது.

இதனிடையே தற்போது நயன்தாரா புதிதாக திரைப்படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆம், விக்ரம் வேதா திரைப்படத்தை Ynot ஸ்டுடியோஸ்-ன் சசிகாந்த் இயக்குநராக இருக்கிறார். அவருக்கு இயக்கும் அப்படத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *