14 ஆம் திகதி வரை வடக்கில் கனமழை- பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரி குடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவுள்ளது . 

இது வடக்கு , வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 13 ஆம் திகதியளவில் யாழ்ப்பாணத்துக்கு வடக்கரக இந்தியா வின் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்துக்கு அண்மையாக கரையைக் கடக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது என யாழ் . பல்க லைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நா . பிரதீபராஜா தெரிவித்துள்ளார் . 

இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தினால் ஏற்படும் காற்றினால் சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *