நாட்டில் இன்றைய மின்வெட்டு நேரம் தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் கடந்த சில மாதங்களாக மின்வெட்டு அமுல் படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இன்று (11) இரண்டு மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *