மட்டக்களப்பு – மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி!

மட்டக்களப்பு மாவட்டம், மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று முழுமையான சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

இன்று முற்பகல் 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரையும் துயிலும் இல்லத்தில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *