அமெரிக்கா, மெக்சிகோவுக்கான இலங்கை தூதுவர் மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்கான உயர்ஸ்தானிகர் எச்.இ.மஹிந்த சமரசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு 12.11.2022 இடம்பெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.