<!–
வேலை செய்யாமல் மக்களை இழுத்தடிப்பதற்காக அல்லாமல் வேலைகளை இலகுவாக்கும் வகையில் சுற்றறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
சில அரச அதிகாரிகள் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்வதற்கு சுற்றறிக்கைகளை காரணம் காட்டி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வரவு செலவு திட்டம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.