படையினர் காணிகளை கைப்பற்றும் செயற்பாடு தொடர்கின்றது – நாடாளுமன்றில் கூட்டமைப்பு!

<!–

படையினர் காணிகளை கைப்பற்றும் செயற்பாடு தொடர்கின்றது – நாடாளுமன்றில் கூட்டமைப்பு! – Athavan News

வடக்கு – கிழக்கில் பொது மக்களின் காணிகளை முப்படையினர் கைப்பற்றும் செயற்பாடு தொடர்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் கவனத்திற்கு கொண்டுவந்தது.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனைத் தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *