யாழ், சாவகச்சேரியில், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு !

2021- 2022  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு யாழ்.சாவகச்சேரி சம்பத் வங்கியில் இன்று இடம்பெற்றது.

சாவகச்சேரி சம்பத் வங்கி முகாமியாளர் மகாலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற கெளரவிப்பு நிகழ்வில், வாங்கி ஊழியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள்,மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் கலந்து கொண்ட 5ஆம் வட்டார மாநகர சபை உறுப்பினர் விஜயகானந்தா மதிவதனி எமது ஊடகத்துக்கு  கருத்து தெரிவித்துள்ளதாவது,

கல்வியங்காடு சந்தை தொகுதி கட்டிடங்கள் திறக்கப்பட்டது.திறக்கப்பட்ட போது என்னுடைய வட்டாரத்திலே 8 ஆம் வட்டார உறுப்பினர்.வரதராஜா பார்த்தீபன் என்ற பெயரை அந்த கல்வெட்டில் பதித்து இருந்ததால் நான் இது சம்பந்தமாக இன்றைய தினம் நடைபெற்ற இந்த கூட்டத்திலேயே ஒரு பேரணையாக சென்றேன்.

அந்த பேரணைக்கு அமைவாக அந்த பெயரை கல்வெட்டில் இருந்து நீக்கி முதல்வரது பெயரை மட்டும் அதில் உபயோகிக்க வேண்டும் என நான் கேட்ட போது,முதல்வர் அவர்களுக்கு திமிர்த்தனமான பதிலை அளித்தார்.இது மிகவும் மனவருத்ததுக்குரிய விடயமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *