எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளும்கட்சி அதிருப்தி!

நாடாளுமன்றக் குழுக்களை நியமிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளும்கட்சி அதிருப்தி வெளியிட்டுள்ளது.

குறித்த அந்தக் குழுக்களை நியமிப்பதற்கான வேட்புமனுக்கள் இதுவரை எதிர்க்கட்சிகள் வழங்க வில்லை என ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *