கிளிநொச்சியில் மாவீரகளின் பெற்றோர் உறவினர்களை கௌரவிக்கும் நிகழ்வு முன்னெடுப்பு!

<!–

கிளிநொச்சியில் மாவீரகளின் பெற்றோர் உறவினர்களை கௌரவிக்கும் நிகழ்வு முன்னெடுப்பு! – Athavan News

மாவீரகளின் பெற்றோர் உறவினர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி புன்னை நீராவி அலுவலர் பிரிவில் இவர்களின் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கலந்துகொண்டு மாவீரகளின் பெற்றோர் உறவினர்களை கௌரவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *