நாட்டில் இன்றும் 1 மணி நேர மின்வெட்டு

கொழும்பு,நவ 20

நாடளாவிய ரீதியில் இன்று 01 மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய பகுதிகளுக்கு காலை 5.30 மணி தொடக்கம் இரவு 8.30 வரையரான காலப்பகுதியில்  1 மணித்தியாலம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *