ஜனாதிபதி பதவிக்கு ஆசைப்படும் எம்.பி

கொழும்பு,நவ 20

குடும்ப அரசியல் முடிவுக்கு வந்தால் என்னை போன்ற ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக வர முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *