கொழும்பு,நவ 20
குடும்ப அரசியல் முடிவுக்கு வந்தால் என்னை போன்ற ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக வர முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.