மன்னார் கடற்றொழிலாளர்கள் ஜனாதிபதி ரணிலிடம் விடுத்த கோரிக்கை

மன்னார்,நவ 20

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோதச் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி, வளங்கள் அழிக்கப்படுவதை கட்டுப்படுத்துமாறு மன்னார் கடற்றொழிலாளர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *