கொட்டகலையில் மாணவர்களுக்காக இலவச கருத்தரங்கு!

<!–

கொட்டகலையில் மாணவர்களுக்காக இலவச கருத்தரங்கு! – Athavan News

கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் அவர்களின் ஏற்பாட்டில் இலவச கருத்தரங்கு ஒன்று நடைபெற்றுள்ளது.

கீழ் வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கொட்டக்கலை ஸ்ரீ முத்து விநாயகர் கோவில் மண்டபத்தில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு நடைபெற்றது.

இதன் போது நுவரெலியா கல்வி வலயத்தின் உப பணிப்பாளர் மற்றும் கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *