கண்டி – அஸ்கிரிய பகுதியில் தொடரூந்தில் மோதுண்டு சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக வகுப்பிற்கு சென்று திரும்பிக்கொண்டிருக்கையிலேயே தொடரூந்தில் மோதுண்டு குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் சடலம் கண்டி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.