உள்ளூர் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் ஒருவர் கைது!

உள்ளூர் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லத்தீவு மாவட்டத்துக்குட்பட்ட அம்பகாமம் பகுதியில் 21.11.2022 இன்றைய தினம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு உள்ளூர் துப்பாக்கிகளும் மற்றும் ரவைகள் மற்றும் ஈயம் என்பனவற்றுடன் சந்தேக நபர் ஒருவர்  கிளிநொச்சி மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில்  முற்படுத்தப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *