சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் வார ஆரம்ப நாள் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு!

தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் வார ஆரம்ப நாளான இன்று நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

பொதுசுடரினை மூன்று மாவீரர்களின் தாய் ஏற்றி வைத்தார் தீவக சாட்டி நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினரால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் பொதுமக்கள் உணர்வுபூர்வமாக தமது அஞ்சலிகளை உயிர்நீத்த மாவீரர்களுக்காய் செலுத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *