புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
40 க்கும் மேற்பட்ட பெற்றோர்களுக்கு தென்னம் கன்று மற்றும் நிறைகுடம் என்பன அன்பளிப்பாக வழங்கப்பட்டு, ஊர் மக்களால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.