வவுனியா கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அமரர் சு.வீரசிங்கத்தின் 24ஆவது வருட நினைவு தினம் இன்று (25) அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியாவில் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அமரர் சு.வீரசிங்கத்தின் 22ஆவது நினைவு தினம் இன்று சங்கத்தின் தலைவர் சிவசோதிநாதன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
வவுனியா கூட்டுறவுச்சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சங்கத்தின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்ததோடு அன்னாரின் சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியிருந்தனர்.

JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA

JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
