யாழ்.கடற்பரப்பில் மிதந்த கஞ்சா மூடைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

<!–

யாழ்.கடற்பரப்பில் மிதந்த கஞ்சா மூடைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன – Athavan News

யாழ்ப்பாணம்- மாதகல் கடற்பரப்பில் 7 மூடைகளில் மிதந்த 275 கிலோ கஞ்சா, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக கருதப்படும் 7 மூடை கஞ்சா, கடலில் மிதந்த சமயம் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவினையும் கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு எடுத்து வந்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *